திருவள்ளுர் ஒரு சாலியர், மேலும் அவரின் பிறப்பிடம் மற்றும் வசிப்பிடம் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தின் பகுதிகள்:
திருவள்ளுவரின் மொழி மற்றும் திருக்குறளில் கன்னியாகுமரி பகுதியின் தமிழ் சுவை தென்படுவதாக பலர் சொல்லுவதுண்டு. வள்ளுவர் வாழ்ந்த இடங்களை பற்றிய ஆராய்ச்சி இன்றும் தொடர்கிறது.
திருவள்ளுவர் பூதப்பாண்டியில் வாழ்ந்தார் எனவும் சாலியர் மரபில் தோன்றியவர் எனவும் நிரூபிக்கலாம்.
===>
சாலியரில் எந்த வகை என்பது மேலும் ஆராயப்பட வேண்டியது. வள்ளியூர் அல்லது குடுமி வகையினராக இருக்கக்கூடும்.
#Tamil #Thirukural #Thiruvalluvar #Boothapandi #Saliyar
திருவள்ளுவரின் மொழி மற்றும் திருக்குறளில் கன்னியாகுமரி பகுதியின் தமிழ் சுவை தென்படுவதாக பலர் சொல்லுவதுண்டு. வள்ளுவர் வாழ்ந்த இடங்களை பற்றிய ஆராய்ச்சி இன்றும் தொடர்கிறது.
திருவள்ளுவர் பூதப்பாண்டியில் வாழ்ந்தார் எனவும் சாலியர் மரபில் தோன்றியவர் எனவும் நிரூபிக்கலாம்.
- சாலியர் சமூகத்தில் வள்ளுவன், வள்ளுவச்சி போன்ற பெயர்கள் இயல்பானது.
- சாலியர்கள் நெசவுத்தொழிலை மையமாக கொண்டவர்கள்
- - வெண் துணிகள் அல்லது நிறமற்ற வேட்டி நெசவு இவர்கள் மத்தியில் பிரசித்தம்.
- - இதனை நிறங்கள் கொண்ட நெசவுக்கு முந்தய காலத்தோடு ஒப்பிடலாம்.
- சாலியர்கள் பூதப்பாண்டியை பூர்வீகமாக கொண்டவர்கள்.
- - பூதப்பாண்டிக் கோயில் மூலவருக்கு சாலியர் கணட திருமேனி என்ற பெயருமுண்டு.
- - ஒவையாரம்மன் கோயில் அருகிலேயே இருக்கிறது. தமிழ் அறிஞர்கள் வாழ்ந்த இடம் எனலாம்.
- - கன்னியாகுமரி பகுதியின் முதல் குடைவரை கோவில்
- - சாலியர்கள் சமண மதத்தினராகவும் பின்னர் சைவத்திலும் இருந்து தமிழ் பணி செய்திருக்கலாம்.
- - பூதப்பாண்டி ஊர் தொன்மையானது. ஆதலால் தமிழ் இலக்கிய காலங்களோடு தொடர்புண்டு எனலாம்.
- இச்சமூகத்தினர் பிற்காலத்தில் கோவில் புனரமைப்பின் போது வடசேரிக்கு குடியமர்த்தப்பட்டிருக்க வேண்டும், மேலும் சமண அழிவின் போது சைவத்திற்கு மாறியிருக்க வேண்டும்.
===>
சாலியரில் எந்த வகை என்பது மேலும் ஆராயப்பட வேண்டியது. வள்ளியூர் அல்லது குடுமி வகையினராக இருக்கக்கூடும்.
#Tamil #Thirukural #Thiruvalluvar #Boothapandi #Saliyar